கனடாவில் மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு..
கனடாவில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பைனயுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹால்டன் பிராந்தியத்தில் இவ்வாறு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பெருந்தொகை போதைப்பொருள், கனடிய டொலர் நோட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சா உள்ளிட்ட பாரியளவிலான கஞ்சா போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





