இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

2025 உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

94 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

மீதமுள்ள மன்றங்களில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை உள்ளது.

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல், நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் சுமுகமாக நிறைவடைந்தது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்