இலங்கை செய்தி

ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஆசிய கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜே.ஷாவுடன் பரிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ள 13 கடிதங்கள் பற்றிய தகவல் கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் கடந்த 5 ஆம் திகதி வரை விநியோக்கிக்கப்பட்டுள்ள கடிதங்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!