ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முதலை வாயிலிருந்து உயிர் தப்பிய அதிசய மனிதன்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் snorkelling எனப்படும் குழாய்மூலம் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்த நபரை முதலை ஒன்று தாக்கியுள்ளது.

இந்த நிலையில் Marcus McGowan என்ற நபர் முதலையின் வாயைத் தமது கைகளால் திறந்து உயிர் தப்பியுள்ளார்.

மெக்கோவன் அவரின் மனைவியோடும் நண்பர்களோடும் கடலில் அலையாடச் சென்றிருந்தார்.

முதலில் சுறாமீன் தம்மைத் தாக்கியதாக அவர் நினைத்தார். பின்பு அது முதலை என்பதை உணர்ந்தார்.

அதன் வாயைத் திறந்து தன் தலையை வெளியே எடுத்த அவர், முதலை அவரை மீண்டும் தாக்க முயன்றதாகக் கூறினார். ஆனால் அவர் அதனிடமிருந்து தப்பினார்.

குழுவின் அலறல் சத்தத்தைக் கேட்டுப் படகு அவர்களை அங்கிருந்து மீட்டெடுத்தது.

“நல்ல வேளை முதலை குழுவில் இருக்கும் பெண்களையோ பிள்ளைகளையோ தாக்காமல் என்னைத் தாக்கியது” என மெக்கோவன் McGowan தெரிவித்துள்ளார்.

 

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content