பாகிஸ்தானில் பட்டினியால் வாழும் பல மில்லியன் மக்கள்
MUZAFFARGARH, PAKISTAN – AUGUST 19: Children, displaced from their homes by flooding, plead for food as volunteers from a local Muslim organisation distribute relief hand-outs on August 19, 2010 on the outskirts of Muzaffargarh in Punjab, Pakistan. The country’s agricultural heartland has been devastated, with rice, corn and wheat crops destroyed by floods. Officials say as many as 20 million people have been effected during Pakistan’s worst flooding in 80 years. The army and aid organizations are struggling to cope with the scope of the wide spread scale of the disaster that has killed over 1,600 people and displaced millions. The UN has described the disaster as unprecedented, with over a third of the country under water. (Photo by Daniel Berehulak/Getty Images)
பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள 22 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள்.
1.7 மில்லியன் மக்கள் அவசர நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.





