உலகம் செய்தி

போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் – டயர் நகரில் 13 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள டயர் நகரை இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

மேலும்,  இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்க தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த 10 நாள் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவில் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக, நகர அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!