ஆசியா செய்தி

பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலிய பிரதமர்

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரித்து “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக” இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மூன்று நாடுகளுக்கும் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். மேலும் ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது,” என்று பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்த சிறிது நேரத்திலேயே இஸ்ரேல் பிரதமரின் எச்சரிக்கை வந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி