உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ கப்பல்கள்மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஓமான் வளைகுடாவில் அமெரிக்க ராணுவ கப்பல்கள்மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் சரக்குக் கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியதற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

மேற்படி தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், பாரிய தேசங்கள் ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி