உலகம்

அமெரிக்காவில் பலியான இந்திய இளைஞர்! பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி!

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயது இந்திய மாணவர் வருண் ராஜ் புச்சா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் படித்து வந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் வருண் படித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதியன்று பொது உடற்பயிற்சி கூடத்தில்  ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவரால் கத்தியால் தலையில் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வால்பரைசோ பல்கலைக்கழக அதிகாரிகள், “வருண் ராஜ் பூச்சாவின் மறைவை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்கள் வளாக சமூகம் அதன் சொந்த ஒன்றை இழந்துவிட்டது, இந்த அழிவுகரமான இழப்பை நாங்கள் வருணிக்கும்போது எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் வருணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் செல்கின்றன” எனக் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page