இந்தியா செய்தி

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்கரம் விருது அறிவிப்பு

Indian astronaut Subhanshu Shukla to be awarded Ashoka Chakra

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தை(ISS) பார்வையிட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்த சுபன்ஷு சுக்லாவிற்கு(Subhanshu Shukla) இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால வீரதீர விருதான அசோக சக்ரா(Ashoka Chakra) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், 41 வயதான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.

அவர் ஆக்சியம்-4(Axium-4) பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையதிற்கு சென்றார்.

1984ல் ராகேஷ் சர்மா(Rakesh Sharma) விண்வெளிக்குச் சென்ற பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் சுபன்ஷு சுக்லா ஆவார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய இஸ்ரோ வீரர் என்ற பெருமையையும் சுபன்ஷு சுக்லா படைத்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி