உலகம் செய்தி

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் -மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கடந்த சில நிமிடங்களில் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை,  தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை  அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பிட விபரங்களை வழங்கவில்லை என்றும் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி