பாலியல் குற்றச்சாட்டில் தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதிக்கு சிறைத்தண்டனை
தாய்லாந்தின் மூத்த பழமைவாத அரசியல்வாதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காக இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான பிரின் பனிட்ச்பக்டி, 2021 ஆம் ஆண்டில் 18 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாங்காக் தெற்கு குற்றவியல் நீதிமன்றம் 45 வயதான அவருக்கு ஆகஸ்ட் 10 அன்று இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது. அவரது தந்தை துணைப் பிரதமராகவும், உலக […]













