டெக்சாஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போப் லியோ இரங்கல்
டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களுக்கு போப் லியோ இரங்கல் தெரிவித்துள்ளார். “டெக்சாஸில் உள்ள குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் கோடைக்கால முகாமில் இருந்த அன்புக்குரியவர்களை, குறிப்பாக அவர்களின் மகள்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் நான் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு அமெரிக்காவில் பிறந்த போப் லியோ குறிப்பிட்டுள்ளார். ஜூலை 4 அன்று பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் […]













