மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று இலங்கையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என இந்திய
கடந்த ஆண்டு LPL கிரிக்கெட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ‘தம்புள்ளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளதாக விளையாட்டு தொடர்பான
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இன்று இலங்கை அணி வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது. இந்தப்