முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்திய செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. பர்ஹான்
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் சார்ஜாவில் இன்று ஆரம்பமானது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை வென்ற இந்தியா, கோப்பையை பெற மறுத்துவிட்டது. இந்த கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி வழங்கவிருந்தார். மொஹ்சின் நக்வி பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமானவர்.