நேற்று இந்திய அணி ஆசிய கோப்பை வெற்றியாளராகியுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இதைத் தெரிவித்தார். அப்போது, பிரதமர் மோடி
2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணிக்கு 9வது முறையாக ஆசிய கோப்பை
மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ளது. போட்டியின் தொடக்க விழா இந்தியாவின் குவாதி மைதானத்தில் நடைபெற உள்ளது, முதல் போட்டி இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய
13வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கவுகாத்தியில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை
13வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை