ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202
பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார். டுபாயில் நாளைய தினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டிகளின் போது நடந்த விளையாட்டு ஒழுக்கமற்ற நடத்தைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 14 அன்று அவர் தெரிவித்த கருத்துக்காக இந்திய டி20ஐ கேப்டன் சூர்யகுமார் யாதவ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில், அவர்கள் விதிகளை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 203 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய