கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை
கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் 42 பந்தில் சதம் விளாசினார் சஞ்சு சாம்சன். கேரளாவில் உள்ளூர் ‘டி-20’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திருவனந்தபுரத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்லம், கொச்சி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கொல்லம் அணிக்கு விஷ்ணு (94),
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான வில் ஒ ரூர்க், கிளென் பிலிப்ஸ், பின் ஆலன் மற்றும் T20, ஒருநாள் அணியின் கேப்டனான மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர். இதில் ஓ ரூர்க் மற்றும் பின் ஆலனிற்கு ஏற்பட்டுள்ள காயம்
இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் ட்ரீம் 11, பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ஜூலை முதல் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் ட்ரீம் 11,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும்