முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், தேர்வுக்குழு
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் அணி இன்று (21) அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இரு
அஜித் அகர்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வருகிறார். 2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ந்தேதி முதல் 28ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான