ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், UAE, ஓமன் உள்பட 8 அணிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய கோப்பை 2025 அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்தார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பும்ரா உடல் தகுதியுடன் இருந்தால்,
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 9ந்தேதி முதல் 28ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி
அஜித் அகர்கர் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு, 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய
இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரரான முகமது சாலா விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான PFA விருதை வென்றுள்ளார். இத்துடன் மூன்று முறை இந்த விருதை பெற்று சாதனைப்