ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரி ஷைலஜா சுந்தர், NDTV-யின் Tea, Toast and Sports Podcast-ல் பகிர்ந்து கொண்டார். கம்பீர், பல திறன்களைக் கொண்ட
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டெவால்டு ப்ரீவீஸ் 26 பந்தில்
உள்ளூர் போட்டிகளில் கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க பி.சி.சி.ஐ., அனுமதித்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, நான்காவது போட்டியில் இந்தியாவின் ரிஷாப் பன்ட்டிற்கு வலது கால் பாத விரல் எலும்பில் முறிவு ஏற்பட்டது. வலியுடன் துணிச்சலாக
தென்னாப்பிரிக்காவின் 22 வயது இளம் பேட்ஸ்மேன் டிவால்ட் ப்ரெவிஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் (ஆகஸ்ட் 16, 2025) தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்தார். இரண்டாவது டி20யில் 56 பந்துகளில் 125 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) அடித்து, தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச டி20