மொராக்கோவில் பலஸ்தீன ஆதரவு பேரணி – இஸ்ரேலிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு
மொராக்கோ தலைநகரான ரபாத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் கொண்டு வர முயற்சிக்கும் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். முகமது V அவென்யூவில் சுமார் 5,000 பேர் கூடினர். அவர்கள் பலஸ்தீன மற்றும் மொராக்கோ தேசியக் கொடிகளை ஏந்தி, மரண தண்டனைக்கு எதிராகவும், காசாவில் நடைபெறும் போருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர் என செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் “பலஸ்தீனத்திற்கான தேசிய நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]













