ஏமன் மீதான தாக்குதல்கள் – உயர் எச்சரிக்கையில் ஹுதிகள்!
ஏமன் மக்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள உயர்மட்ட எச்சரிக்கையுடன் இருப்பதாக ஹூதி தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது அல்-அதிஃபி (Mohammed al-Atifi) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாத இறுதியில், இஸ்ரேலைக் குறிவைத்து பல நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், ஹூதிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் முறையாக நுழைந்தனர். இது இந்த மோதலில் ஒரு புதிய முனையைக் […]













