ஐரோப்பா

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட நால்வர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட நால்வர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த நான்கு பேரும் பணத்திற்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுவர்களது ஆபாசபடங்கள், காணொளிகளை பணத்திற்காக விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்களிடம் காணொளி, புகைப்படங்கள் என மொத்தமாக 420,000 கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நால்வருக்கும் ஒரு ஆண்டுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிய முடிகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்