இலங்கை
செய்தி
NDB வங்கி மோசடி -சர்வதேசத்தின் உதவியை கோர தீர்மானம்
NDB வங்கியின் தரவு கட்டமைப்பிற்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபாவை பாரியளவில் மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக...













