தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

“ஜனாதிபதியிடம் பழைய பல்லவியை பாடிய தமிழ் பேசும் தலைவர்கள்”

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில்,...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
செய்தி விளையாட்டு

கால்பந்து உலகில் அதிகாரப் போர்: FIFA தலைவருக்கு எதிராக UEFA வழக்கு தொடுப்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா செய்தி

இந்தியாவில் ஷேக் ஹசீனாவின் அரசியல் உரை: பங்களாதேஷ் கடும் எதிர்ப்பு

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
“ ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அந்நாடு சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி வாய்ப்பு: தவறவிட்டால் அழிவு நிச்சயம்

“ ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அந்நாடு சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிலுள்ள...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
 " வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்தி

இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு

” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் கைது

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
" எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்." - என்று நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்தார்.
இந்தியா செய்தி

அரசியல் கட்சியாக மாறுமா கரப்பான்பூச்சி இயக்கம்?

” எமது அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக அரசின் கன்னி பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது. இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்கம் கடும் அழுத்தம்: பின்வாங்குமா அரசு?

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார்.
இந்தியா இலங்கை செய்தி

இந்திய வெளிவிவகாரச் செயலர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , இரு நாள் பயணமாக நாளை இலங்கைக்கு வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும்...
  • BY
  • August 4, 2026
  • 0 Comment