இலங்கை செய்தி

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை- மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு அணிதிரளுமாறு ரவிகரன்...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய...

கல்முனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு...

நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர்...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்

புதிய கணக்காய்வாளர் நாயகமாக new Auditor General திருமதி சமுதிகா ஜயரத்னவை Samudika Jayaratne நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் மூத்த...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி – மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுக்க இலங்கை தயார்!

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

கிவுல் ஓயா போராட்டத்திற்காக பிரதி அமைச்சர் பழிவாங்குகிறார் – வவுனியா வடக்கு பிரதேசசபை...

கிவுல் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றய தினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் வகையில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”

“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

ஷிரந்தியுடன் FCID வந்த மஹிந்த: CID சென்றார் நாமல்!

“ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு NPP அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே...
  • BY
  • February 3, 2026
  • 0 Comment