தமிழ்நாடு

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நால்வர்…லொரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த...

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லொரி மோதியதில் பேருந்து படியில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை...
  • BY
  • March 12, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்!

தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள தனியார் கோயிலொன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரயின்போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம்பூசைய்யன் கோயிலில் அந்த...
  • BY
  • March 12, 2024
  • 0 Comment
இலங்கை தமிழ்நாடு

தென்னிலங்கையில் பயங்கர துப்பாக்கிச் சூடு!! மூவர் உயிரிழப்பு, பலர் காயம்

காலி மற்றும் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிட்டு சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளர். ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காலி – எல்பிடிய, பிடிகல பொலிஸ்...
  • BY
  • March 11, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்றவர் கொடூரமாக குத்திக்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் சாலையில் நடந்து சென்றவரை இருசக்கர வாகனத்தில் வந்தவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர்...
  • BY
  • March 10, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 10 விருதுகளை பெற்ற 2...

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25). இந்த தம்பதிகளின் குழந்தை சாய் சித்தார்த்...
  • BY
  • March 10, 2024
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

இந்துப் பெண்ணுக்கு கிறிஸ்தவப் பெயர்: திருமணத்தை நடத்த கோவிலில் மறுப்பு

சென்னை – மணப்பெண்ணின் கிறிஸ்தவ பெயரைக் கூறி திருமணத்தை நடத்த இந்து கோயில் அதிகாரிகளும், பூசாரிகளும் மறுத்துவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் கே. கண்ணன் மற்றும்...
  • BY
  • March 9, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

சிவகங்கை – மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறுமி மரணம்; இருவருக்கு தீவிர சிகிச்சை…!

சிவகங்கை அருகே மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே தமராக்கி...
  • BY
  • March 9, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

குளுக்கோமா பாதிப்பு தீவிரம் – தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

90% பேர் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை இயக்குனர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த...
  • BY
  • March 8, 2024
  • 0 Comment
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கு நேர்ந்த கதி

பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் அழுகிய நிலையில் பாலத்திற்கு அருகே ஆண் சடலம் கண்டெடுடுக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 45 மனைவியை பிரிந்து தனியாக...
  • BY
  • March 8, 2024
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் தொடர்பில் 11 அதிகாரிகள் பணியிடமாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அதிகாரி முத்தயால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர்...
  • BY
  • March 7, 2024
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content