இலங்கை
செய்தி
பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!
யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை...













