செய்தி
மீனவர்கள் மாயம்: கடற்படை நடவடிக்கை எடுக்கவில்லையென உறவுகள் கவலை!
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை...













