இந்தியா

திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – மு.க.ஸ்டாலின் போட்டி!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க கட்சி செயற்குழு கூட்டத்தில் தொடர்புடைய தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , முதலமைச்சருமான விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார்.

அதேநேரம் அவர் பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார்.  இந்நிலையில் அவர்  02 தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஒரு தொகுதியை  இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.

இதற்கமைய திருச்சி கிழக்கு தொகுதியை அவர் இராஜினாமா செய்திருந்தார். அந்த தொகுதி காலியானதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே