ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் முதல் AI தொழில்நுட்ப நகரமாக பார்ன்ஸ்லி தெரிவு!

இங்கிலாந்தின் முதல் ‘ AI தொழில்நுட்ப நகரமாக’ பார்ன்ஸ்லி (Barnsley) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் AI பயிற்சி கருவிகளைச் சோதித்தல், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு இலவச AI மற்றும் டிஜிட்டல் பயிற்சியை வழங்குதல் மற்றும் விரைவான NHS மருத்துவமனை சோதனைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குப்  பயிற்சியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் சிஸ்கோ (Cisco) ஆகிய நிறுவனங்கள் AI மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

மேலும் குறித்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட  பாடங்களும் கருத்துகளும் பிரித்தானியா முழுவதும் AI வாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை வடிவமைக்க உதவும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி