இலங்கை

90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை ஒதுக்க அங்கீகாரம்!

தித்வா புயலால் சேதமடைந்த  90 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க தேவையான நிதியை வழங்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட மதத் தலங்களை மீட்டெடுக்கும் தற்போதைய முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

758 பௌத்தக் கோயில்கள், 272 இந்து கோவில்கள், 199 மசூதிகள் மற்றும் 99 தேவாலயங்கள் உட்பட 1,328 மத ஸ்தலங்கள் தித்வா புயல் தாக்கத்தில் அழிந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 178 மதத் தலங்களில் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்