பொழுதுபோக்கு

பிரபல நடிகர் நவ்தீப் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

பிரபல நடிகர் நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நவ்தீப். ‘நெஞ்சில்’, ‘ஏகன்’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘இது என்ன மாயம்’, ‘சீறு’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களையும் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

அப்போது, போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்த நடிகர் நவ்தீப்பை தேடி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தனர். இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சில ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content