செய்தி தமிழ்நாடு

சாலை விபத்தில் ராஜஷ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் வசித்து கட்டட வேலை பார்த்து வரும் ராஜஷ்தான் மாநிலத்தை சேர்ந்த வட மாநில கட்டட தொழிலாளர்கள்மகேந்திரன், ஹரிபாபு இருவரும் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணி மனை முன்பு வரும்போது எதிரே வந்த டாடா ஏசி வாகனத்தில் இருசக்கர வாகனத்தில் வட மாநில கட்டட தொழிலாளர் இருவர் மோதியதில் தூக்கி வீசபட்ட வட மாநில தொழிலாளர் மகேந்திரன் என்பவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மற்றொருவர் படுகாயமடைந்தார் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போஸீசார் வடமாநில தொழிலாளரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக மீட்டு அனுப்பி வைத்து இது குறித்து பொன்னமராவதி போஸீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content