இந்தியா செய்தி

சகோதரனுடன் சேர்ந்த காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய காதலி

தனது சகோதரனுடன் இணைந்து காதலனின் பிறப்புறுபை வெட்டிய சம்பவம் இந்தியாவிக் பீகாரில் நடந்துள்ளது.

வீட்டுக்கு அழைத்து காதலன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சாலையில் கைவிடப்பட்ட வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பக்சர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனில் கோண்டி அவரது காதலியால் தாக்கப்பட்டார். அனிலை வீட்டிற்கு அழைத்த பின்னர், அனிலை அந்த பெண்ணும் அவரது சகோதரரும் தாக்கியதாக அனிலின் சகோதரர் கூறினார்.

அனிலை அவரது வீட்டிற்கு வரவழைத்து, பிறப்புறுப்பை அறுத்துவிட்டு சாலையில் கைவிட்டுள்ளனர். பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்த போது தான் நடந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பெண்ணின் சதி இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அனிலின் பிறப்புறுப்பு இளம் பெண்ணும் அவரது சகோதரரும் சேர்ந்து அடித்துத் துண்டிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content