பொழுதுபோக்கு

72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!

மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜின் உடல் முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரது பூதவுடன் இன்று 72 குண்டுகள் முழங்க சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் தனது 72 ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்