சுகாதாரத் துறையில் ஒரு வார கால அவசர நிலை பிரகடனம்
நாட்டில் நிலவும் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகளின் தேவையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இன்று (நவம்பர் 28) முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குச் சுகாதாரத் துறையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையில், நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் 24 மணி நேரமும் நோயாளர் பராமரிப்பை உறுதி செய்வதற்கான அவசர […]













