50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வெள்ளத்தால் அழிந்தன
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளின் இருப்பு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலை ஐந்து அடி நீரில் மூழ்கியது. இதன் விளைவாக, ஸ்கேனர், சிறுநீரகப் பிரிவில் உள்ள இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் பிற வார்டுகள் உள்ளிட்ட உபகரணங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதனால் மில்லியன் கணக்கில் சேதம் […]













