சென்னை, வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு உயர்வு.
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் என அறியப்படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கச் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரிக்கட்ஸியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆந்திராவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், […]













