இலங்கையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 5) இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையில் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்தித்தார். மூத்த தமிழ்த் தலைவர்களான ஆர். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இரு தலைவர்களும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி நிறைந்த வாழ்க்கையை […]












