ஏமனில் சமீபத்திய வாரங்களாக தாக்குதல்களை தீவிரப்படத்திய அமெரிக்கா – ஈரானுக்கு எச்சரிக்கை!
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முந்தைய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது, தாக்குதலின் போது £25 மில்லியன் மதிப்புள்ள ரீப்பர் தாக்குதல் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வரும் வாரங்களில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் சாத்தியத்தையும் குறிக்கிறது. அணுசக்தி மயமாக்கல் […]













