ஆப்பிரிக்கா

காங்கோவில் வெடித்த மலேரியா! அந் நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

காங்கோவின் வடமேற்கு ஜனநாயகக் குடியரசில் 50 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நோய் மலேரியா என்பதை சோதனை உறுதிப்படுத்தியுள்ளது என்று நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் (INSP) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வேட்டூர் மாகாணத்தில் குறைந்தது 943 பேர் நோய்வாய்ப்பட்டனர் மற்றும் 52 பேர் இறந்தனர், காய்ச்சல் மற்றும் சோர்வு முதல் வாந்தி மற்றும் எடை இழப்பு வரை அறிகுறிகள் உள்ளன. இந்த நிலை மலேரியா அல்லது உணவு விஷமாக இருக்கலாம் […]

இந்தியா

கனடா தேர்தல்களில் தலையிட இந்தியாவுக்கு நோக்கம், திறன் உள்ளது: ஒட்டாவா குற்றச்சாட்டு

கனடாவில் கூட்டாட்சித் தேர்தலில் சீனா தலையிடுவதற்கான முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்பட்டாலும், ஒட்டாவா இந்தியா உட்பட பிற நாடுகளின் செல்வாக்கு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது. ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறும் கூட்டாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், தேர்தல்களுக்கான பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அச்சுறுத்தல்கள் (SITE) பணிக்குழு சாத்தியமான குறுக்கீடு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. திங்களன்று நடந்த ஒரு மாநாட்டில், பணிக்குழுவின் தலைவரும், கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (CSIS) துணை செயல்பாட்டு இயக்குநருமான […]

இலங்கை

கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது

  • March 25, 2025
  • 0 Comments

போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனா எம்.பியினால் ஏற்பட்ட சர்ச்சை

  • March 25, 2025
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில், ஏற்பட்ட குழுப்ப நிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கடும் குழுப்ப நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் தலைவரான அமைச்சர் சந்திரசேகரனால் முறுகலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையில் EPF நிதி செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

  • March 25, 2025
  • 0 Comments

பெருந்தொகையான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை வைப்புச் செய்யவில்லை என பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் 36 பில்லியன் ரூபாய் நிதியை செலுத்தவில்லை என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் 22 ஆயித்து 450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நிதியைச் செலுத்தவில்லை. தற்போது 36 பில்லியன் […]

பொழுதுபோக்கு

15 ஆண்டுகள் நிறைவேறாத ஆசை… சமந்தா கவலை

  • March 25, 2025
  • 0 Comments

உழைப்பால் உயர்ந்த பிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்தவர் உடல்நிலை குறைவால் இடையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, இதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தன் நிறைவேறாத ஆசை குறித்து நடிகை […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 25, 2025
  • 0 Comments

கொழும்பில் நாளை மறுதினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிக்கால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். அதன்படி, நாளை மறுநாள் காலை 8.30 முதல் மாலை 5.00 மணிவரை 8 1/2 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று வடிக்கால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேபோல், பேலியகொட, வத்தளை, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கடற்கரையில் அசாதாரண நிகழ்வு – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

  • March 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் மிகவும் அசாதாரண நிகழ்வு ஒன்று நிகழ்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிட்னி கடற்கரையில் அலைகளுக்கு இடையே நீண்ட கால இடைவெளிகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இரண்டு அலைகளுக்கு இடையிலான நேரம் சுமார் 22 வினாடிகள் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நீண்ட அலை காலங்கள் தரைக் கிணறுகள் என்று அழைக்கப்படுகின்றன. கடல் அலைகள் 20 வினாடிகளுக்கு மேல் நீடிப்பது மிகவும் அரிதானது என்று வானிலை ஆய்வு மையம் […]

ஆஸ்திரேலியா

நியூசிலந்தை உலுக்கிய நிலநடுக்கம் – கடற்கரைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

  • March 25, 2025
  • 0 Comments

நியூசிலந்தின் தெற்குத் தீவை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று உலுக்கியுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. Southland, Fiordland ஆகிய பகுதிகளில் வலுவான நீரோட்டங்கள் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம் என்பதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கடற்கரைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இலங்கை

ஐரோப்பா செல்ல இலங்கையில் பதுங்கியிருந்த வெளிநாட்டவர்கள் – நாடு கடத்த நடவடிக்கை

  • March 25, 2025
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளைக் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க அடியம்பலம பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்களாகும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், அவர்கள் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்லும் நோக்கத்துடன் நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், அந்த வெளிநாட்டினர் நாட்டில் […]

error: Content is protected !!