இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை – உயர்தரப் பரீட்சை திகதியில் மீண்டும் மாற்றம்

  • November 28, 2024
  • 0 Comments

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் சற்று முன்னர் இடம்பெற்றது. அதன்படி, 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மோசமான காலநிலை காரணமாக மேலும் 03 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறாது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 6 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், […]

வாழ்வியல்

மறதி நோய் அறிகுறிகளும்… வராமல் தடுக்க செய்ய வேண்டியதும்

  • November 28, 2024
  • 0 Comments

டிமென்ஷியா அல்லது மறதி நோய் என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நரம்பு செல்களின் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய். இதனால் நினைவாற்றல் பலவீனமடைகிறது, சிந்திக்கும் திறன் குறைகிறது. தினசரி செயல்பாடுகளை செய்யும் திறனை கூட இது பாதிக்கும். டிமென்ஷியா பொதுவாக வயதானவர்களை தாக்கும் நோயாகக் கருதப்படுகிறது, இருப்பினும், இன்ரைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, இந்த நோய் 50 வயதில் கூட வருவதற்கான ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – 6 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • November 28, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் […]

செய்தி

லெபனானில் வீடு திரும்பும் ஆயிரக்கணக்கான மக்கள்

  • November 28, 2024
  • 0 Comments

லெபனானில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும்-ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவும் பிரான்ஸும் ஏற்பாடு செய்த பேச்சில் 60 நாள் போர் நிறுத்த உடன்பாடு வந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரேல் லெபனானில் இருந்து அதன் படைகளை மீட்டுக்கொள்ளும். லெபனான் ராணுவம் அதன் படைகளை மீண்டும் அங்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதன் எல்லையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. லெபனானிய ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளுக்கு மட்டுமே […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 28, 2024
  • 0 Comments

பிரான்ஸில் ஈபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் பொருட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கமைய, அங்கு குற்ற செயல்கள் குறைவடைந்துள்ளது. இந்த வருட ஜனவரியில் இருந்து ஒக்டோபர் மாத இறுதி வரை 86 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 196 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் 305 தககுதல்களும் இதே காலப்பகுதியில் பதிவாகின. அதேவேளை, இந்த ஆண்டில் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp போல் Instagram இல் அறிமுகமாகிய அம்சம்

  • November 28, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப்பில் இருப்பதை போலவே லொக்கேஷன் ஷேரிங் செய்யும் அம்சத்தை இன்ஸ்டாகிராமிலும் மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. டெம்பரவரி லொக்கேஷன் ஷேரிங் வசதி தனிநபர் மற்றும் குரூப் மெசேஜ்களில் அனுப்பலாம். எனினும் இந்த அம்சம் default ஆக டிஸ்ஏபிள் செய்யப்பட்டிருக்கும். பயனர் அதை எனெபிள் செய்து பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் உள்ள லொக்கேஷன் ஷேரிங் போல் அல்லாமல் இன்ஸ்டாகிராமில் வரும் லொக்கேஷன் ஷேரிங் ஒரு மணி நேரம் மட்டுமே செயல்படும். அதன் பிறகு லொக்கேஷன் ஷேரிங் லிங்க் தானாகவே expire […]

செய்தி விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் முதலிடம் பிடித்து ஜஸ்பிரித் பும்ரா

  • November 28, 2024
  • 0 Comments

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதலாவதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் தரவரிசையின் புள்ளி சற்று அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயலபட்ட பும்ரா தான். முதல் போட்டியில் ரோஹித் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

திருகோணமலைக்கு 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

  • November 28, 2024
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது இன்று மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் வட மாகாணத்திலும் திருகோணமலை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்

  • November 28, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சேவை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 49 யூரோ பயண அட்டை பயன்பாடு அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் அடுத்த வருடம் 49 யூரோ பயண அட்டை பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். கூட்டு அரசாங்கத்திடையே பிளவுகள் ஏற்பட்டு லிபரல் டெமோக்ரஸி கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளது. […]

ஆசியா செய்தி

ஜப்பானில் வினோதம் – 1000க்கும் அதிகமான வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து மகிழ்ந்த நபர்

  • November 28, 2024
  • 0 Comments

ஜப்பானில் மக்களின் வீட்டிற்குள் நுழைந்து மகிழ்ச்சியடையும் நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த சந்தேகத்தின்பேரில் 37 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கியூஷு தீவின் Dazaifu நகரைச் சேர்ந்த அவர் அவ்வாறு 1,000க்கும் அதிகமான வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படுகிறது. அதை அவரே Mainichi Shimbun ஊடகத்திடம் கூறியிருந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. வீடுகளுக்குள் அனுமதியின்றி நுழைவதை பொழுதுபோக்காகச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஓர் தனி ஆனந்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “என்னைக் […]