ஐரோப்பா

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைன் போட்ட இரகசிய திட்டம்!

  • July 7, 2024
  • 0 Comments

போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் போலி பதிப்புகளை தாக்குவதற்கு ரஷ்ய படைகளை ஏமாற்றியதாக உக்ரைனின் விமானப்படை கூறியுள்ளது. மத்திய உக்ரேனிய நகரமான க்ரிவி ரிஹ் மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவின் மாவட்டத்திற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் போலி-அப்கள் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி மைகோலா ஓலேஷ்சுக் கூறினார். அவர் ரஷ்ய உளவு ட்ரோன் மூலம் படமாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது ரஷ்ய இஸ்கண்டர் ஏவுகணைகள் போலி-அப்களைத் தாக்குவதைக் காட்டியதாகக் கூறியுள்ளார். எதிரியிடம் இப்போது குறைவான இஸ்கண்டர் ஏவுகணைகள் […]

உலகம்

காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!

  • July 7, 2024
  • 0 Comments

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள பள்ளி ஒன்று தகர்ந்தது. போரின் காரணமாகத் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் சில பாலஸ்தீன குடும்பங்கள், மத்திய காஸா முனையில் உள்ள அல் நுசைராட் பகுதியில் உள்ள அப்பள்ளிக் கட்டடத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 6ஆம் திகதி நடத்தப்பட்ட இத்தாக்குதல் காரணமாக குறைந்தது 16 பேர் இறந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.இறந்தவர்களில் பலர் சிறுவர்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயம் […]

இலங்கை

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

  • July 7, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு அங்குள்ளவர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் ஹெஸ்புல்லாஹ் தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹெஸ்புல்லாஹ் அமைப்பினர் நாளாந்தம் முன்னெடுத்துவரும் வான்வழித் தாக்குதல்களால் இஸ்ரேலின் வட பகுதியிலிருந்த சுமார் 60,000 இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், அங்குப் பணியாற்றிவரும் இலங்கையர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய விடயங்களைத் தவிர்த்து அநாவசியமாகத் தங்களது பணியிடத்தை விட்டு வெளியேற […]

பொழுதுபோக்கு

முழு போதையில் சர்ச்சைக்குரிய நடிகை… வெளியான வீடியோவால் பரபரப்பு…

  • July 7, 2024
  • 0 Comments

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை நோக்கமாக வைத்துள்ளார். இவரது அளவுக்கு மீறிய கவர்ச்சியால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத உர்ஃபி, தற்போது வித்தியாசமான உடையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வகையில் தற்போது உர்ஃபி பற்றிய வடியோ ஒன்று வௌயாகி உள்ளது. இதில் அவர் முழு போதையில் நிற்பதற்கு கூட இயலமல் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை ஒன்றிணைக்க வழங்கப்பட்ட விசாக்கள்

  • July 7, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே மாதம் 31ஆம் திகதி வரை நூற்றுக்கணக்கான குடும்பங்களை ஒன்றிணைத்து, குடும்ப மறு இணைப்புக்காக மொத்தம் 53,767 விசாக்களை வழங்கியது. இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்ட ஜேர்மனியின் மத்திய உள்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக், 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குடும்ப மறு ஒருங்கிணைப்பு விசாவைப் பெற்ற வெளிநாட்டினரின் பயனாளிகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டில், மே 31ஆம் திகதி வரை மற்றும் […]

செய்தி வாழ்வியல்

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள்

  • July 7, 2024
  • 0 Comments

மீன் எண்ணெய் மாத்திரையின் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள்; வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அங்குள்ள அதிக குளிரை தாங்கிக் கொள்ளவும் மீன் எண்ணெய் மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனர், ஆனால் இன்று உலகம் முழுவதும் இந்த மாத்திரை பரவலாக உட்கொள்ளப்படுகிறது .அதேசமயம் இதன் நன்மைகள் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. நம் உடலுக்குத் […]

செய்தி

இலங்கையில் உரிய நாளில் தேர்தல் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  • July 7, 2024
  • 0 Comments

இலங்கையில் உரிய நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்க தாமே பரிந்துரைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக தற்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை நிறைவுசெய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை செலுத்த வேண்டிய கடனில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அடுப்பைப் பற்றவைத்து பரபரப்பை ஏற்படுத்திய நாய்

  • July 7, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் நாய் ஒன்று தற்செயலாக அடுப்பைப் பற்றவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் வெளியான காணொளியில் நாய் அடுப்பைப் பற்றவைக்கும் காட்சி தெரிகிறது. அதன் பின் அவ்விடத்தைவிட்டு அது சென்றது. சில வினாடிகளில் அடுப்பிலிருந்த பொருள்கள் தீப்பற்றுவது காணொளியில் தெரிகிறது. வீட்டில் அளவுக்கு அதிகமான அனல் குறித்த எச்சரிக்கை வீட்டு உரிமையாளர்களின் HomePod சாதனத்தில் கிடைத்துள்ளது. அதனால் அவர்களால் தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன் தீயை அணைக்க முடிந்தது. வீட்டு உரிமையாளர் அதிக […]

ஆசியா

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

  • July 7, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் போது 350,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகும். மின்-சிகரெட்டுகள் Telegram செயலியில் விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாகச் சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் செயல்பட்ட மிகப் பெரிய மின்-சிகரெட் விநியோகக் கட்டமைப்புகளில் அதுவும் ஒன்றாகும். சென்ற மாதம் 14ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உட்லண்ட்ஸ் லூப், உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்கா போன்ற இடங்களில் […]

இலங்கை

இலங்கைக்குள் நுழைய தயாராகும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் – அனுமதி வழங்கும் அரசாங்கம்

  • July 7, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பான் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் ஒரு வருட காலத்திற்கு இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது கவலையை […]