இலங்கை

இலங்கை உத்தேச வாடகை வருமான வரி தொடர்பில் வெளியான தகவல்

உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு நன்மை பயக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (19) கசினோக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள பணக்காரர்களில் 10% மட்டுமே இந்த வரி விதிக்கப்படும் எனவும் 10% பணக்காரர்களிடம் இருந்து அறவிடப்படும் பணம் ஏனைய 90% மக்களின் தேவைக்கே செலவிடப்படும் எனவும் […]

இலங்கை

ஜப்பானில் பரவி வரும் பக்டீரியா தொடர்பில் அச்சம் தேவையில்லை : இலங்கை மக்களுக்கு அறிவிப்பு!

  • June 19, 2024
  • 0 Comments

ஜப்பானில் பரவி வரும் அரிய பாக்டீரியா தொற்று தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இது சாமானிய மக்களுக்கு பொதுவான ஒரு பாக்டீரியா நிலை. அரிதாக, அதன் விளைவாக மற்றும் சிக்கலாக இது ஆபத்தானது. சமீப காலமாக பாக்டீரியா நிலையால் ஏற்படும் சிக்கல்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சாண்ட்விச் சாப்பிட்ட 200க்கும் அதிகமானோர் பாதிப்பு: வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடிகள் பல, 60க்கும் மேற்பட்ட சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves), ஈ கோலை கிருமியின் தாக்கத்துக்குக் காரணமாக அமைந்திருக்ககூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency – FSA) தெரிவித்துள்ளது. தற்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் இந்த ஈ கோலை கிருமி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்பட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், சாண்ட்விச்கள் தயாரானதுமே […]

பொழுதுபோக்கு

லியோ 2 ரெடி.. விஜய் ஓகே சொல்வாரா? லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேட்டி

  • June 19, 2024
  • 0 Comments

அரசியல் கட்சியை அறிவித்த விஜய், தான் ஒப்புக்கொண்ட இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறியிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ இரண்டாம் படத்தின் கதை ரெடி, விஜய் ஓகே சொன்னால் ஆரம்பிக்கலாம் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ், குறும்படத்தை இயக்கி சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மிகப் பெரும் வெற்றி படங்களை […]

ஐரோப்பா

இன்னும் 5 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் இருப்பேன்; ரிஷி சுனக் உறுதி

  • June 19, 2024
  • 0 Comments

வரவிருக்கும் பொதுத் தேர்தலின் முடிவைப் பொருட்படுத்தாமல், தனது பாராளுமன்ற வாழ்க்கையை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் புதன்கிழமை(19) உறுதியளித்துள்ளார். சுனக் எல்பிசியின் நிக் ஃபெராரியில் தோன்றியபோது வெளியிடப்பட்ட அறிக்கையில், ரிச்மண்ட் தொகுதிகளுக்கு சேவை செய்தது தொடர்பில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். “முதலில் நான் வெற்றி பெற வேண்டும். அது ரிச்மண்டில் உள்ள எனது தொகுதியினரைப் பொறுத்தது. மற்றொரு பாராளுமன்றத்திற்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். […]

இலங்கை

கசினோவிற்கு அதிக வரி வசூலிக்கும் நாடாக மாறிய இலங்கை!

  • June 19, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது கசினோ நிலையங்களில் இருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக அமைச்சர் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்னபடி அரச வருவாயில் கசினோ ஒன்றின் வருவாயில் 60 வீதத்தை அரசாங்கம் சேர்க்க முடிந்ததாக கூறியுள்ளார். முன்னதாக கசினோக்களில் இருந்து வருமான வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது உரிமத்திற்காக 50 கோடியும், ஆண்டு புதுப்பித்தலுக்கு 50 கோடியும், புரள்வுச் செலவில் 15% கசினோக்களில் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மாநில வருமானத்தை […]

ஐரோப்பா

சில நாடுகளுக்கு விடுமுறைக்காக செல்லும் பிரித்தானியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • June 19, 2024
  • 0 Comments

கிரீஸ், சைப்ரஸ், துருக்கி மற்றும் ஸ்பெயினுக்குச் செல்லும் பிரித்தானிய மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரபலமான ஐரோப்பிய இடங்கள் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெளிநாட்டில் உள்ள பிரிட்டீஷ்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள். பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் கடுமையான கோடைகாலத்தை எதிர்கொள்கின்றனர், சைப்ரஸ் சிவப்பு வானிலை எச்சரிக்கையை அறிவித்தது. இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெப்ப அலைக்கு வட ஆபிரிக்காவில் இருந்து வரும் வெப்பமான, தூசி நிறைந்த […]

இந்தியா

இந்தியா- அமேசான் பார்சலில் வந்த கொடிய விஷ பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்!

  • June 19, 2024
  • 0 Comments

பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள், அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஆர்டர் செய்திருந்தனர். நேற்று மாலை அவர்களுக்கு இந்த பேக்கேஜ் டெலிவரி செய்யப்பட்டிருந்தது. டெலிவரிக்காக வந்திருந்த நபர் பெட்டியை அந்த தம்பதிகளிடம் வழங்கிய போது, பெட்டியில் இருந்து பாம்பு போன்ற ஒன்று நெளிவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை உடனடியாக ஓரமாக வைத்துவிட்டு சற்று நேரம் பார்த்தபோது பெட்டிக்குள் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி […]

ஆசியா

கனமழையால் வங்கதேசத்தில் நிலச்சரிவு ; ரோஹிங்கியா அகதிகள் 9 பேர் பலி

  • June 19, 2024
  • 0 Comments

தென்கிழக்கி வங்கதேசத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால் உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த 9பேர் பலியானதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். அகதிகள் மறுவாழ்வு துறையின் கூடுதல் ஆணையர் முகமது சம்சுதுஷா,காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம் எண் 9 மற்றம் 10 நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். செவ்வாய் கிழமை முதல் கடும்மழை பெய்துவரும் மாவட்டத்தில் ரோஹிங்கியா மக்கள் 33 முகாம்களில் தங்கியுள்ளனர். அபாயமான பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்படுள்ளதாக முகமது […]

இலங்கை

இலங்கையில் 70 முஸ்லிம் மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் :கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்து வருகிறார் எனவும் தெரிவித்துளளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய இடையீட்டு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் எழுபது மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பர்தா அணிந்திருந்த பெண்கள் பரீட்சைக்கு வரும்போது காதுகளை […]

error: Content is protected !!