அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை பெண்னொருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கை
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தனது குடும்பத்தை பார்வையிடச் சென்ற இலங்கையின் மூத்த பிரஜை ஒருவருக்கு அரிய சதை உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயை கட்டுப்படுத்த வைத்தியர்கள் அவரது இடது கையை துண்டித்துள்ளனர். . 74 வயதுடைய குறித்த பெண் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கி இந்த வருட ஆரம்பத்தில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர் அங்குள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்ற நிலையில் புருளி அல்சர் எனப்படும் சதையை உண்ணும் ஒருவகை பக்றீரியா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் […]













