மகளை கொடூரமாக தாக்கிய தந்தை: சிறையில் சக கைதிகள் தாக்குதல்
சிறுமி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுமியின் தந்தை அநுராதபுரம் சிறையில் சக கைதிகள் குழுவினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த சர்க்கரையை சாப்பிட்டதற்காக குழந்தையை அவர் தாக்கியுள்ளார். மணலாறு பொலிஸார் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சிறுமியைத் தாக்கிய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி 45 வயதான பிரதான சந்தேகநபரும், 37 மற்றும் 46 […]













