ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த போன் மாடலுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்த முடிவு
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த போன் மாடலுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் Chat GPT சேவையை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது. ஆப்பிளின் ios இயங்கு மென்பொருளில் உள்ளடங்கியிருக்கும் ‘Siri’ அப்ளிகேஷன் மூலம் இதுவரை சேர்க்கப்படாத குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் மூன்றாம் தரப்பு போன் அப்ளிகேஷன்களை இயக்கும் வசதியை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் […]













