அமெரிக்காவில் பூங்கா அருகே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் ; மூவர் பலி!
அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(27) டான்ட்ரே புல்லக் […]













